மதுரை : மதுரையில் மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை உருவாகிவிடக் கூடாது என்பதால் அனுமதி மறுப்பு என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. மதுரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை எதிர்த்த வழக்குகள் ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, விழாக்காலங்களில் இதுபோல போராட்டங்களை நடத்த அனுமதிக்க இயலாது என்று அரசு தரப்பு தெரிவித்தது.
The post மதுரையில் மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை உருவாகிவிடக் கூடாது என்பதால் அனுமதி மறுப்பு : தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.