இந்த கிராமத்தில் பைக்கில் சென்று மகாவிதரனில் பணியாற்றும் ஒரு பெண்ணைப் பற்றி பலரும் பெருமையாகப் பேசுகிறார்கள். அவரது பெயர் ஜோதி அஹேர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக மகாவிதரனில் பணியாற்றி வரும் ஜோதி, புல்தானா மாவட்டம் தாமங்காவ் கிராமத்தில் மின்சார விநியோகம் தொடர்பான புகார்களைத் தீர்த்து வருகிறார்.
மின் கம்பங்களில் அநாயசமாக ஏறி பழுது பார்க்கும் ‘வயர்வுமன்’ – யார் இவர்?
Leave a Comment

