Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: மிளகு ஸ்பிரே அடித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை: ஐதராபாத்தில் பரபரப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran India

மிளகு ஸ்பிரே அடித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை: ஐதராபாத்தில் பரபரப்பு

EDITOR

திருமலை: மிளகு ஸ்பிரே அடித்து சிபிஐ கட்சி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், அச்சம்பேட்டையைச் சேர்ந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கவுன்சில் உறுப்பினர் சந்து நாயக். தற்போது ஐதராபாத் மலக்பேட்டையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் ஷாலிவாஹனநகரில் உள்ள பூங்காவிற்கு சந்து நாயக் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சந்து நாயக் மீது மிளகு ஸ்பிரே அடித்து, அவர்கள் மறைத்து வைத்திருந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் சந்து நாயக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post மிளகு ஸ்பிரே அடித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை: ஐதராபாத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சோழவந்தான் அருகே தேவாலய சொத்தை தனிநபருக்கு விற்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
  • ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு ‘நேட்டோ’ பகிரங்க எச்சரிக்கை: அமெரிக்காவும் சேர்ந்து மிரட்டுவதால் சவால்
  • சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  • திருக்குறளில் கலப்படம் செய்யும் ஆளுநர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
  • எம்.பி. பதவி: கமல்ஹாசனை வாழ்த்தி ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு
  • ஆட்சியை இழந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்

You Might Also Like

பிரபல மலையாள பெண் எழுத்தாளர் தற்கொலை

July 16, 2025

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைப்பு!!

July 15, 2025

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை திறப்பு

July 16, 2025

உத்தராகண்ட் பள்ளிகளில் தினமும் பகவத் கீதை உபதேசம் கட்டாயம்

July 16, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?