இடுக்கி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 122 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 7735 கனஅடியாக உள்ளது; அணையில் இருந்து தமிழ்நாட்டிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
The post முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு appeared first on Dinakaran.