வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து பேர் பலியாகியுள்ளனர்.
வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து பேர் பலியாகியுள்ளனர்.
Sign in to your account

