ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சைபர் கிரைம் தொடர்பாக சோதனை செய்யச் சென்றபோது போலீஸ் மிதித்து குழந்தை பலியானது. மோசடி நபரை கைது செய்ய சென்றபோது, தாயின் அருகே உறங்கிய குழந்தையை போலீசார் மிதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
The post ராஜஸ்தானில் போலீஸ் மிதித்ததில் குழந்தை பலி!! appeared first on Dinakaran.