டெல்லி: உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவிடம் இருந்து ரூ.10.5 லட்சம் கோடி கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தின. சலுகை விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன்வந்தது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெயை வாங்கின.
The post ரூ.10 லட்சம் கோடி கச்சா எண்ணெய் இறக்குமதி appeared first on Dinakaran.