அலகாபாத்: பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.273 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்த பதஞ்சலி நிறுவனத்தின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பதஞ்சலி நிறுவனம் ஆன்லைனில் முறையாக ஜிஎஸ்டி பண பரிவர்த்தனை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. காகிதத்தில் எழுதிய ரசீதுகளை நிறுவனம் கையாண்டதை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பதஞ்சலி நிறுவனத்துக்கு ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் ரூ.273 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை எதிர்த்து பதஞ்சலி நிறுவனம் தொடர்ந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
The post ரூ.273 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்த பதஞ்சலி நிறுவனத்தின் மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.