டெல்லி: இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவில் லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஜிடிபி கொண்டு ஒப்பிடும் போது ஒன்றிய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது என்றும் தெரிவித்தார்.
The post லாஜிஸ்டிக் மையமாக மாற்றமடையும் இந்திய அஞ்சல்துறை..!! appeared first on Dinakaran.