டெல்லி : வந்தே பாரத் ரயிலில் இனி ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடம் முன் முன்பதிவு செய்து டிக்கெட் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை-பெங்களூரு உள்பட 8 வழித்தடத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில்களில் 15 நிமிடம் முன் முன்பதிவு வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய முன்பதிவு வசதி மூலம் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
The post வந்தே பாரத் ரயிலில் இனி ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடம் முன் முன்பதிவு செய்து டிக்கெட் பெறலாம்!! appeared first on Dinakaran.