By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: விவசாயிகளால்தான் குற்றங்கள் அதிகரிக்கிறதா? சோறு போடுவோரை அவமானப்படுத்தாதீர்கள்!: பீகார் ஏடிஜிபியின் பேச்சுக்கு ஒன்றிய அமைச்சர் கண்டனம்
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » விவசாயிகளால்தான் குற்றங்கள் அதிகரிக்கிறதா? சோறு போடுவோரை அவமானப்படுத்தாதீர்கள்!: பீகார் ஏடிஜிபியின் பேச்சுக்கு ஒன்றிய அமைச்சர் கண்டனம்
Dinakaran India

விவசாயிகளால்தான் குற்றங்கள் அதிகரிக்கிறதா? சோறு போடுவோரை அவமானப்படுத்தாதீர்கள்!: பீகார் ஏடிஜிபியின் பேச்சுக்கு ஒன்றிய அமைச்சர் கண்டனம்

EDITOR
Last updated: July 18, 2025 10:33 am
By EDITOR
2 Min Read
Share
SHARE

பாட்னா: விவசாயிகளால்தான் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பீகார் ஏடிஜிபி கூறிய நிலையில், 2சோறு போடுவோரை அவமானப்படுத்தாதீர்கள்’ என்று ஒன்றிய அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், கடந்த 15 நாட்களில் அதிர்ச்சியூட்டும் பல கொலைகள் நடந்துள்ளன. புர்னியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். சிவானில் மூன்று பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பக்சர் மற்றும் போஜ்பூரில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்கா மற்றும் வழக்கறிஞர் ஒருவர் உள்ளிட்டோர் பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். மேலும், அவுரங்காபாத் மாவட்டத்தில் பிரியன்சு என்பவர் திருமணமான 45 நாட்களில் அவரது மனைவி குஞ்சா சிங்கால் கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டார். இந்த 15 நாட்களில் 31 கொலைகள் பதிவாகியுள்ளன; இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதை காட்டுவதாக எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இதற்கிடையே பீகார் மாநிலத்தில் குற்றச் செயல்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் குறித்து பீகார் மாநில கூடுதல் டிஜிபி குந்தன் கிருஷ்ணன் கூறுகையில், ‘ஹோலி பண்டிகை முதல் பருவமழை தொடங்கும் வரையிலான காலம், விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காலம். இதனால் குற்றங்கள் அதிகரிக்கின்றன. பருவமழை தொடங்கியவுடன் அவர்கள் விவசாயப் பணிகளில் மும்மரமாகிவிடுவதால் குற்றங்கள் குறைந்துவிடுகின்றன’ என்று கூறினார்.  உயர் பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரியின் இந்த கருத்து, விவசாயிகளால்தான் குற்றங்கள் நடப்பதாக மறைமுகமாகச் சொல்வது போல் அமைந்ததால் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஒன்றிய அமைச்சரும், பாஜக கூட்டணியின் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான் கூறுகையில், ‘நமக்கு சோறும் போடும் விவசாயிகளை மறைமுகமாகக் கொலையாளிகள் என்று கூறுவது, அவர்களின் கவுரவத்திற்கு இழைக்கப்படும் அவமானம் மட்டுமல்ல, அவர்களது தியாகத்தையும், கடின உழைப்பையும் அவமதிக்கும் செயல். குற்றவாளிகளை ஒடுக்குவதை விட்டுவிட்டு, தேவையற்ற அறிக்கைகளை விடுவதில் பீகார் காவல்துறை கவனம் செலுத்துவது கவலையளிக்கிறது’ என்று கூறியுள்ளார். பீகாரில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாட்னா மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டது, தொழிலதிபர், பாஜக தலைவர், வழக்கறிஞர் ஆகியோர் கொல்லப்பட்டது போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது மட்டுமின்றி, போலீஸ் அதிகாரியின் இந்தப் பேச்சு, நிதிஷ் குமார் அரசுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐசியு வார்டு கொலையில் திருப்பம்;
பாட்னாவில் உள்ள பாரஸ் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த சந்தன் மிஸ்ரா என்ற நபரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று ஐசியு வார்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது. இந்தச் சம்பவம் மருத்துவமனையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. கொலை செய்யப்பட்ட சந்தன் மிஸ்ரா, பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி என்பதும், மருத்துவக் காரணங்களுக்காக பரோலில் வெளியே வந்து சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தவுசிப் என்ற முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ளவர்களைப் பிடிக்கப் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

The post விவசாயிகளால்தான் குற்றங்கள் அதிகரிக்கிறதா? சோறு போடுவோரை அவமானப்படுத்தாதீர்கள்!: பீகார் ஏடிஜிபியின் பேச்சுக்கு ஒன்றிய அமைச்சர் கண்டனம் appeared first on Dinakaran.

You Might Also Like

கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் (102) உடல்நலக் குறைவால் காலமானார்..!!

பெற்றோர் கண்டித்ததால் விபரீதம் 2 சகோதரிகள் தற்கொலை

ஒடிசாவில் பாலியல் வன்கொடுமையால் மாணவி தீக்குளித்து உயிரிழப்பு

நெல்லை தொகுதி எம்.பி. தொடர்ந்த வழக்கை ஜூலை 24க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

அமெரிக்காவில் சிகிச்சைக்குப் பிறகு முதல்வர் பினராயி விஜயன் கேரளா திரும்பினார்

Share This Article
Facebook Email Print
Previous Article சாதி சான்றிதழில் மோசடி செய்தால் இடஒதுக்கீடு ரத்து: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு
Next Article சினிமா டிக்கெட் விலை ரூ.200 மேல் விற்ககூடாது: கர்நாடக அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

‘சீமை’ தொகுதியை குறிவைத்து கறிவிருந்து | உள்குத்து உளவாளி
தமிழ்நாடு
அன்று அண்ணாமலை, இன்று நயினார்… பேருந்து அதே தான், ஆள் தான் வேற!
தமிழ்நாடு
ஹாட்ரிக் முயற்சி… மீண்டும் ஆண்டிபட்டியில் ‘அண்ணனை’ வீழ்த்த தயாராகும் ‘தம்பி’!
தமிழ்நாடு
தமிழக சட்டப்பேரவை கூடியது: கரூர் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு அஞ்சலி
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.

Powered by
...
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?