சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தது.
The post வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்: வானிலை மையம் appeared first on Dinakaran.