Twisha Sharma Death | தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், அவரது கணவரிடம் சிபிஐ தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக நடிகையின் பெற்றோர் அளித்த புகாரில் அதிகாரிகளின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? நடிகையின் இறப்பில் உள்ள மர்மம் வெளிவருமா?

