By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: 2 குழந்தைகளின் தந்தையான 42 வயது டிரைவருடன், 22 வயது மாணவி காதல் திருமணம்: 15 நாளில் தற்கொலை
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » 2 குழந்தைகளின் தந்தையான 42 வயது டிரைவருடன், 22 வயது மாணவி காதல் திருமணம்: 15 நாளில் தற்கொலை
Dinakaran India

2 குழந்தைகளின் தந்தையான 42 வயது டிரைவருடன், 22 வயது மாணவி காதல் திருமணம்: 15 நாளில் தற்கொலை

EDITOR
Last updated: July 17, 2025 11:33 am
By EDITOR
2 Min Read
Share
SHARE


திருமலை: இரண்டு குழந்தைகளின் தந்தையான 42 வயது வேன் டிரைவரும், 22 வயது மாணவியும் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். பின்னர் தங்களை பிரித்துவிடுவார்களோ என அஞ்சி தற்கொலை செய்துகொண்டனர். தெலங்கானா மாநிலம் வாரங்கல் எனுமாமுலா இந்திரம்மா பகுதியை சேர்ந்தவர் சுவாமி (42), வேன் டிரைவர். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். எதிர்வீட்டில் வசிப்பவர் காயத்ரி (22), கல்லூரி மாணவி. எதிர் எதிர் வீட்டில் வசிப்பதால் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சுவாமிக்கு மனைவி, குழந்தைகள் இருப்பதை அறிந்தும் காயத்ரி நெருங்கி பழகியுள்ளார்.
இதையறிந்த காயத்ரியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து மகளை கண்டித்தனர். இதேபோல் சுவாமியின் மனைவியும் தனது கணவரை கண்டித்து வந்தார்.

இதுதொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன் காயத்ரியின் பெற்றோர் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டனர். இதையடுத்து சுவாமி வீட்டை காலி செய்துகொண்டு குடும்பத்துடன் ஹன்மகொண்டா பகுதிக்கு குடிபெயர்ந்தார். இருப்பினும் காயத்ரியுடன் தொடர்பில் இருந்தார். இந்நிலையில் கடந்த 2ம்தேதி காயத்ரி, தனது வீட்டில் இருந்த 14 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை எடுத்துக்கொண்டு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் வாரங்கல் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் காயத்ரியும், சுவாமியும் வீட்டைவிட்டு வெளியேறி வேமுலவாடா பகுதியில் திருமணம் செய்துகொண்டு அன்னாராம்ஷெரீப் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் காயத்ரி கொண்டு வந்த நகை, பணம் அனைத்தையும் விற்று செலவு செய்துவிட்டனர்.

செலவுக்கு பணம் இன்றி தவித்தனர். மேலும் தங்களை பிரித்து விடுவார்களோ என அச்சமடைந்த அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர். சுவாமி இறந்துவிட்ட நிலையில் காயத்ரி உயிருக்கு போராடினர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை வாரங்கல் எம்ஜிஎம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையறிந்த அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அப்போது தனது தந்தையிடம் காயத்ரி, `நான் செய்தது தவறுதான். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். நான் இறக்க விரும்பவில்லை’ என கதறிஅழுதுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி காயத்ரி நேற்று இறந்தார்.

The post 2 குழந்தைகளின் தந்தையான 42 வயது டிரைவருடன், 22 வயது மாணவி காதல் திருமணம்: 15 நாளில் தற்கொலை appeared first on Dinakaran.

You Might Also Like

இந்தியாவில் ஜனவரி முதல் ஜூன் வரை ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் ரூ.8500 கோடி மோசடி

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த வழக்கு; அஜித் தாக்கப்பட்ட இடங்களில் சிபிஐ ஆய்வு: முக்கிய சாட்சியாக தனிப்படை டிரைவர் சேர்ப்பு

தெலுங்கானாவில் காரும் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ திடீர் ராஜினாமா

சினிமா டிக்கெட் விலை ரூ.200 மேல் விற்ககூடாது: கர்நாடக அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு

Share This Article
Facebook Email Print
Previous Article இன்ஸ்டாகிராமால் வந்த வினை; உ.பி.யில் வீடு புகுந்து மாணவியை பலாத்காரம் செய்த 4 மாணவர்கள்: போலீசில் புகார்
Next Article தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 8வது முறையாக விருது வென்றது இந்தூர்..!!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

சுற்றி வளைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி – என்ன செய்யப் போகிறது அதிமுக?
தமிழ்நாடு
வெறுப்பு பேச்சு விவகாரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு
12,000+ தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி சென்னை மாநகராட்சி நடவடிக்கை
தமிழ்நாடு
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.

Powered by
...
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?