1997-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் முதல் வாரம் சென்னை மிகவும் அசாதாரணமான நிகழ்வுகளை எதிர்கொண்டது. 300-க்கும் மேற்பட்ட விமானப் பயணிகளுடன் தவறாக தரையிறங்கிய போயிங் விமானம் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது. பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தின்போது என்ன நடந்தது?

