By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: 6 ஆண்டில் காதல் திருமணம் முடிவுக்கு வந்தது; கணவர் காஷ்யப்பை பிரிவதாக சாய்னா அறிவிப்பு: இந்திய விளையாட்டு உலகில் அதிர்ச்சி
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » 6 ஆண்டில் காதல் திருமணம் முடிவுக்கு வந்தது; கணவர் காஷ்யப்பை பிரிவதாக சாய்னா அறிவிப்பு: இந்திய விளையாட்டு உலகில் அதிர்ச்சி
Dinakaran India

6 ஆண்டில் காதல் திருமணம் முடிவுக்கு வந்தது; கணவர் காஷ்யப்பை பிரிவதாக சாய்னா அறிவிப்பு: இந்திய விளையாட்டு உலகில் அதிர்ச்சி

EDITOR
Last updated: July 14, 2025 5:27 pm
By EDITOR
1 Min Read
Share
SHARE


மும்பை: காதல் திருமணம் செய்து கொண்ட காஷ்யப்பை பிரிவதாக சாய்னா அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு இந்திய விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவால் மற்றும் பருபள்ளி காஷ்யப், விளையாட்டு உலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர். ஐதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் ஒன்றாகப் பயிற்சி பெற்ற இவர்கள், நீண்ட கால நண்பர்களாக இருந்து காதலித்து, 2018ல் திருமணம் செய்துகொண்டனர். கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, 2015ல் உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

அதேபோல், பருபள்ளி காஷ்யப்பும் 2014 காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். இவர்களது திருமணம் இந்திய விளையாட்டு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆறு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தனது கணவர் பருபள்ளி காஷ்யப்பை பிரிவதாக சாய்னா நேவால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று உருக்கமாக அறிவித்துள்ளார். அந்த பதிவில், ‘வாழ்க்கை சில சமயங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு, நானும் காஷ்யப்பும் பிரிய முடிவு செய்துள்ளோம். எங்களுக்காகவும், ஒருவருக்கொருவராகவும் அமைதியை தேர்ந்தெடுக்கிறோம்.

இந்த நேரத்தில் எங்களது தனிப்பட்ட சுதந்திரத்தை மதித்து ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், தனக்குக் கடுமையான மூட்டுவலி இருப்பதாகத் தெரிவித்திருந்த சாய்னா, தனது விளையாட்டு எதிர்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சாய்னாவின் பிரிவு குறித்து காஷ்யப் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

The post 6 ஆண்டில் காதல் திருமணம் முடிவுக்கு வந்தது; கணவர் காஷ்யப்பை பிரிவதாக சாய்னா அறிவிப்பு: இந்திய விளையாட்டு உலகில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

You Might Also Like

மாம்பழங்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து 9 பேர் பலி: 13 பேர் படுகாயம்

காங்கிரசில் மீண்டும் சலசலப்பு; சோனியா காந்தி கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர்: குடும்பப் பிரச்னையா? தலைமையுடன் மோதலா?

‘அக்பரின் ஆட்சி கொடூரமானது, பாபர் இரக்கமற்றவர்’: என்சிஇஆர்டி 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் புதிய பாடம் சேர்ப்பு

வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து விபத்து.. பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

சிலர் கையெழுத்திடாமல் செல்வதால் குளறுபடி; எம்பிக்கள் வருகை பதிவுக்கு ‘மல்டி மாடல் டிவைஸ்’: மழைக்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகம்

Share This Article
Facebook Email Print
Previous Article கல்லூரி மாணவிக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்: 3 வாலிபர்கள் கைது
Next Article கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான மாணவி சடலமாக மீட்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

சுற்றி வளைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி – என்ன செய்யப் போகிறது அதிமுக?
தமிழ்நாடு
வெறுப்பு பேச்சு விவகாரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு
12,000+ தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி சென்னை மாநகராட்சி நடவடிக்கை
தமிழ்நாடு
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.

Powered by
...
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?