Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: 7 கோடி குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்கும் பணி.. பள்ளிகள் மூலம் தகவல்களை பெற ஆதார் ஆணையம் நடவடிக்கை!!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran India

7 கோடி குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்கும் பணி.. பள்ளிகள் மூலம் தகவல்களை பெற ஆதார் ஆணையம் நடவடிக்கை!!

EDITOR

டெல்லி : 5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை பள்ளிகளின் மூலம் புதுப்பிக்க ஆதார் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் இல்லாமல், எதுவும் கிடைக்காது என்ற அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அது மிக அவசியமாக இருப்பதால், அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் அடிக்கடி புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியம். இந்த நிலையில் 7 வயதை அடைந்த குழந்தைகளின் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

தற்போது ஆதார் விதிகளின்படி ஒரு குழந்தை 5 வயதை அடையும் போது, கைரேகை, கருவிழி, புகைப்படம் ஆகிய விவரங்கள், அந்த குழந்தையின் ஆதார் அட்டையில் கட்டாயமாக புதுப்பிக்கப்பட வேண்டும். 5 முதல் 7 வயது வரையிலான கால கட்டத்தில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பிற்கு கட்டணம் கிடையாது. ஆனால் 7 வயதுக்கு பிறகு ஆதார் கார்டு விவரங்களை புதுப்பிக்க ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், தங்கள் குழந்தையின் விவரங்களை எந்த ஒரு ஆதார் சேவை மையம் அல்லது நியமிக்கப்பட்ட ஆதார் மையத்தில் புதுப்பிக்கலாம்.

7 கோடி குழந்தைகளின் பயோ மெட்ரிக் விவரங்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ள ஆதார் ஆணையம், எனவே அவர்கள் படிக்கும் பள்ளியின் மூலம் இந்த விவரங்களை பகுதிப்பகுதியாக திரட்ட முடிவு செய்து இருப்பதாக அறிவித்துளளது. இதற்கான முன்னேடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள ஆதார் ஆணையம், பெற்றோர் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

The post 7 கோடி குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்கும் பணி.. பள்ளிகள் மூலம் தகவல்களை பெற ஆதார் ஆணையம் நடவடிக்கை!! appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ராஜினாமா!
  • “கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அச்சுதானந்தனின் பங்கு மகத்தானது” – பெ.சண்முகம் புகழஞ்சலி
  • “முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்” – அமைச்சர் துரைமுருகன் தகவல்
  • கீழடி அகழாய்வில் திருத்தப்பட்ட அறிக்கை ஏதும் கோரப்படவில்லை: மத்திய அரசு
  • விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை ஜூலை 26-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!
  • நரேந்திர மோதிக்கு 1,000 கிலோ மாம்பழத்தை வங்கதேசம் அனுப்பியது ஏன்?

You Might Also Like

மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது

July 17, 2025

பெங்களூருவில் ரவுடி கொடூர கொலை: பாஜக எம்எல்ஏ மீது கொலை வழக்கு

July 16, 2025

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் பிரதமர் மோடி: வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு

July 19, 2025

2029 மக்களவை தேர்தலுக்கு பிரதமர் மோடி தேவை: நிஷிகாந்த் துபே பேட்டி

July 18, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?