தீவிரவாதிகள் தாக்குதலை தடுக்கும் வகையில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை நிறைவு
சென்னை: தீவிரவாதிகள் தாக்குதலைத் தடுக்கும் வகையில் நடைபெற்ற 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நேற்றுடன் நிறைவடைந்தது.…
நாகை மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை: இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டகாசம்
நாகப்பட்டினம்: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்கியதுடன், 600 கிலோ…
திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிக்கரையில் மண் கடத்தல்: சீமான் குற்றச்சாட்டு
சென்னை: திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், அதை தமிழக அரசு தடுத்து…
அதிமுக துணையுடன் திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்: சங்கரன்கோவில் ‘சம்பவம்’
சங்கரன்கோவிலில் திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே அதிமுக-வுடன் அலையன்ஸ் போட்டு நம்பிக்கை இல்லா…
யாருக்கு ‘செக்’ வைக்க செந்தில் பாலாஜி அப்படி பேசினார்? – நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவில் பரபரக்கும் விவாதம்!
“நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன்” கடந்த 18-ம் தேதி திருச்செங்கோட்டில் நடைபெற்ற…
அமெரிக்காவின் கன்னத்தில் அறைந்தது ஈரான்: அயத்துல்லா கொமேனி ஆவேசம்
துபாய்: அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13-ம்…
‘டிராகன்’ விண்கலம் மூலம் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார் ஷுபன்ஷு சுக்லா
புளோரிடா: அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டுடன் இணைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம்…
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
தென்காசி: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலம்,…
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 5,505 கன அடியாக உயர்ந்தது. முல்லைப் பெரியாறு…
யானை நடமாட்டம்-கொடைக்கானலில் சுற்றுலா தலம் மூடல்
கொடைக்கானல்: யானை நடமாட்டம் காரணமாக கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. மோயர் சதுக்கம், பைன்…
யாருக்கு ‘செக்’ வைக்க செந்தில் பாலாஜி அப்படி பேசினார்? – நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவில் பரபரக்கும் விவாதம்!
“நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன்” கடந்த 18-ம் தேதி திருச்செங்கோட்டில் நடைபெற்ற…
தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண் கைது: 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டியதால், அந்த…
சத்தீஸ்கரில் 2 பெண் நக்சலைட்கள் சுட்டுக் கொலை
நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்டுகள்…
கதாகாலட்சேபம் செய்பவர் மீதும் உ.பி.யில் 2 வழக்குகள் பதிவு
புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் கதாகாலட்சேபம் செய்பவர் தாக்கப்பட்ட விவகாரம் ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது. இவர் ஒரு…
நாடாளுமன்றத்தை விட அரசியல் சாசனம்தான் உயர்ந்தது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து
புதுடெல்லி: அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது என்றும் ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன…
இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு; பலரை காணவில்லை
புதுடெல்லி: இமாச்சல பிரதேசம், காஷ்மீர், உத்தராகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் மழை பாதிப்பு, விபத்து காரணமாக 10…