“கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கபட நாடகம்!” – அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: “கச்சத்தீவு மீதான இந்தியாவின் உரிமையை காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து இலங்கைக்கு விட்டுக் கொடுத்த கட்சி…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா? – கே.பி.ராமலிங்கம் விளக்கம்
தருமபுரி: திமுக அரசு தான் செய்யும் தவறுகளை மறைப்பதற்காக வேறு செய்திகளை பூதாகரமாக்கி வெளியிட்டு வருகிறது…
புதுச்சேரியில் முதல் முறையாக பேரவைத் தலைவர்கள் மாநாடு – விரைவில் தேதி அறிவிப்பு
புதுச்சேரி:புதுச்சேரியில் பேரவைத் தலைவர்கள் மாநாடு முதல் முறையாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில்…
“ஆர்எஸ்எஸ், பாஜக உறவால் மதசார்பின்மை சீர்குலைவு!” – மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் மாணிக் சர்கார் சாடல்
மதுரை: “ஆர்எஸ்எஸ் - பாஜகவின் வலுவான உறவால் மதசார்பின்மை, கூட்டாட்சி முறை சீர்குலைந்துள்ளது” என்று மதுரை…
“வேளாண்மை படிப்புகளில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை” – பேரவையில் காங். எம்எல்ஏ கோரிக்கை
சென்னை: வேளாண்மை படிப்புகளில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ…
என்கவுன்டர் ஏன்? கடலூர் எஸ்.பி. விளக்கம்
கடலூர்: கடலூரில் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் விஜய் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.…
நீலகிரி மாவட்டம் ஊசிமலை காட்சி முனை அருகே தேனீக்கள் கொட்டி சுற்றுலா பயணி உயிரிழப்பு..!!
உதகை: நீலகிரி மாவட்டம் ஊசிமலை காட்சி முனை அருகே தேனீக்கள் கொட்டி சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார்.…
தமிழ்நாடு முழுவதும் ஏப்.5ம் தேதி சிறப்பு முகாம்: தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்.5ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று…
தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 7, 11ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவிப்பு!!
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் மற்றும் பங்குனி உத்திர…
வெம்பக்கோட்டை அகழாய்வில் 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டுபிடிப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி ஒன்று…
விஜயநகரம் அருகே விரைவு ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்து
ஆந்திரா: ஆந்திரா விஜயநகரம் அருகே ஒடிசாவின் நந்தீத்-சமல்பூர் சென்ற விரைவு ரயிலின் கடைசி பெட்டி தடம்…
சீனாவில் வங்கதேச தலைவர் கூறிய சர்ச்சை கருத்து; வடகிழக்கு மாநில தலைவர்கள் கொந்தளிப்பு: இந்திய வெளியுறவு கொள்கை குறித்து விமர்சனம்
இம்பால்: சீனாவில் வங்கதேச தலைவர் கூறிய சர்ச்சை கருத்துக்கு வடகிழக்கு மாநில தலைவர்கள் கடும் கண்டனம்…
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்
நைபியிடவ்: நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மியான்மரில்…
“தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்” – விஎச்பி பெண் துறவி கோரிக்கை
புதுடெல்லி: தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க கோரி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் விஷ்வ இந்து…
“பிற சமூகத்தினரின் சொத்துகளையும் குறிவைக்கலாம்!” – வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் காங். சாடல்
புதுடெல்லி: "அரசு இன்று ஒரு சமூகத்தின் சொத்துகளைக் குறிவைத்துள்ளது. நாளை அது பிறரையும் குறிவைக்கலாம்" என்று…
வக்பு திருத்த மசோதாவுக்கு பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு
புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவை தங்கள் கட்சி எதிர்ப்பதாக பிஜு ஜனதா தளம் தெரிவித்துள்ளது. ஒடிசா…