பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமம்த்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை…
அனைத்து பல்கலை. துணை வேந்தர்கள், பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை முதலமைச்சர் தலைமையில் நடக்க உள்ளது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்களின் கூட்டம் இன்று நடக்க உள்ளது.…
தமிழகத்தில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும்: வானிலை மையம்!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நாளை…
புழல் சிறையில் செல்போன், கஞ்சா பறிமுதல்!
சென்னை: புழல் சிறையில் செல்போன், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புழல் சிறையில் கண்காணிப்புக் கோபுரம் அருகே…
ஸ்மார்ட்போனுக்கு கவர் அவசியமா? பரிசோதனைக்காக கவர் போடாத செய்தியாளரின் போன் என்ன ஆனது?
ஸ்மார்ட்ஃபோன்கள் முன்பை விட உறுதியாக வடிவமைக்கப்படுவதால், ஒரு சிலர் தொலைபேசிகளின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் கவர்கள் (போனின்…
அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் என்ன? திடீரென இமயமலை பயணம் ஏன்?
பாத யாத்திரை, சாட்டை அடித்துப் போராட்டம் என நூதனமான செயல்பாடுகளால் தமிழக பாஜக தினசரி அரசியல்…
திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது ட்ரோனை பறக்கவிட்ட யூடியூபரைப் பிடித்து போலீசார் விசாரணை
திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது ட்ரோனை பறக்கவிட்ட யூடியூபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
வன்முறை காட்சிகளை ஒதுக்கித் தள்ளுவோம்!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் சக வகுப்பு மாணவரை…
உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சைபர் மோசடி தொடர்பாக 4 பேர் கைது
புதுடெல்லி: சர்வதேச சைபர் மோசடி தொடர்பாக 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நாடு முழுவதும்…
அண்ணாமலைக்கு புதிய பதவி: பாஜக இளைஞர் பிரிவின் தலைவராக நியமிக்க தேசிய தலைமை ஆலோசனை
புதுடெல்லி: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு புதிய பதவி அளிக்கப்பட உள்ளது. கட்சியின் இளைஞர்…
கோசாலையில் பசுக்கள் இறந்த விவகாரம்: கருணாகர் ரெட்டி மீது திருப்பதி எஸ்.பி.யிடம் புகார்
திருப்பதி: திருப்பதி தேவஸ்தான கோசாலையில் கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துள்ளதாக கூறிய…
பரஸ்பர வரியை அமெரிக்கா நிறுத்தியதால் சென்செக்ஸ் 1,577 புள்ளிகள் உயர்வு
மும்பை: ஆட்டோமொபல் துறைக்கு நிம்மதி அளிக்கும் விதமாக அத்துறை மீது விதிக்கப்பட்ட வரியை நிறுத்தி வைக்க…
ஜான் ஜெபராஜின் முன்ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜின் முன்ஜாமின் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…
சென்னை பெரவள்ளூரில் மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் உயிரிழப்பு!
சென்னை: சென்னை பெரவள்ளூரில் மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் உயிரிழந்துள்ளார். பொதுத்தேர்வு விடுமுறையில் உள்ள…
எதிர்பாராத கிளைமாக்ஸ்: 112 ரன் இலக்கை எட்ட விடாமல் கேகேஆரை சுருட்டிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாசின் வியூகம்
முலான்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…