யோகா தினம் மாரத்தான்: குன்னூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குன்னூர்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. அதில், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள்,…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள், இந்நாள் தலைமைச் செயலாளர்கள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு…
‘ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம்; ஆனால்…’ – பாகிஸ்தான் சொல்வது என்ன?
இஸ்லாமாபாத்: ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம். ஆனால் இதுவரை எங்களிடம் ஈரான் எந்த…
வன விலங்குகளால் நிகழும் மனித உயிரிழப்புகளை தடுக்க நீலகிரி விவசாயிகள் சொல்லும் தீர்வு என்ன?
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தடுக்க தொலைதொடர்பை ஏற்படுத்த வேண்டுமென அரசுக்கு விவசாயிகள்…
சென்னை – பக்கிங்ஹாம் கால்வாயில் டெங்கு பரப்பும் ஏடீஸ் கொசுக்கள்
சென்னை மாநகரில் பெருமழை காலங்களில் வெள்ளநீர் வழிந்தோடும் இயற்கை வடிகாலாக கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்…
சென்னையில் நாளை முதல் முதியோருக்கு இலவச பேருந்து பயண டோக்கன்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க முதியோருக்கு நாளை முதல் இலவச பேருந்து பயண டோக்கன்…
மா” விளைச்சல்; உரிய விலை நிர்ணயம் செய்ய பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: மாம்பழ விளைச்சல் அதிகம், ஆனால் அதற்கான விலை மிக குறைவாக உள்ளதால் விவசாயிகள் பாதிப்பு…
கொல்கத்தாவில் கொலையான மகனின் உடலை மீட்டு தர வேண்டும்
*கலெக்டர் ஆபீசில் கண்ணீர் மல்க பெற்றோர் மனு திருப்பூர் : காங்கயம் படியூர் பகுதியை சேர்ந்த…
அரசின் பல்வேறு கல்வி திட்டங்களால் அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் மாநில அளவில் திருப்பூர் 3ம் இடம்
திருப்பூர் : 2025-26ம் கல்வி ஆண்டில் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு…
ஏற்காடு, ஏலகிரியில் ரோப் வே திட்டம்: விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் டெண்டர்!
சென்னை: தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மலை பிரதேசங்களுக்கு…
‘சாதியின் கோரத்தை இனி யாரும் காணக்கூடாது’ – ஊர்கூடி நடத்திய குடமுழுக்கில் நெகிழும் பட்டியலின மக்கள்
சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தில், 60 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த கோவில் வழிபாட்டு உரிமையை பட்டியலின…
ஆங்கில மொழி பேசுவது அவமானம் அல்ல என ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி..!!
டெல்லி: ஆங்கில மொழி பேசுவது அவமானம் அல்ல என ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி…
இந்தியாவில் புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் போக்கை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியது : தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உரை
டெல்லி : இந்தியாவில் புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் போக்கை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தி உள்ளதாக…
நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது அவமானமாக கருதும் நிலை ஏற்படும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு ராகுல் காந்தி, கனிமொழி பதிலடி
டெல்லி : நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது அவமானமாக கருதும் நிலை ஏற்படும் என ஒன்றிய உள்துறை…
திருமலையில் இலவச அரசு பஸ்கள் இயக்கம்
திருமலை: திருமலைக்கு வெளியூர்களில் இருந்து வரும் ஆந்திர அரசு பஸ்கள் ஒருமுறை திருமலையில் இலவசமாக இயங்கும்…
18 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்: ரூ.4.30 கோடி காணிக்கை
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ தரிசனம், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றவர்கள் உள்பட 70,226…