தமிழக – கேரள வனப்பகுதியில் 27 மாதமாக யானைகள் மீது ரயில் மோதி உயிரிழப்பு இல்லை: தெற்கு ரயில்வே தகவல்
சென்னை: தமிழக - கேரள வனப்பகுதிகளில் கடந்த 27 மாதங்களாக தண்டவாளத்தை கடக்க முற்படும் யானைகள்…
ஏரி நாட்டு கால்வாயை சீரமைக்க கோரியது ரூ.53 கோடி; ஒதுக்கியது ரூ.5.15 கோடி – திருநீர்மலை மக்கள் அதிருப்தி
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநீர்மலையில் உள்ள நாட்டு கால்வாய் மற்றும் ஏரி ஆகியவற்றை சீரமைக்க வேண்டுமென…
தமிழகத்தில் கழுகுகளின் எண்ணிக்கை, இனம், வாழ்விட புள்ளிவிவரம் சேகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்
சென்னை: தமிழகத்தில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கை, அவற்றின் இனம், வாழ்விடம் குறித்து தமிழக வனத்துறை புள்ளி…
சென்னையில் கட்டுமான பணிகளால் ஏற்படும் காற்று மாசுவை தணிக்க தவறினால் ரூ.5 லட்சம் அபராதம்
சென்னை: சென்னை மாநகரில் கட்டுமான பணிகளால் ஏற்படும் காற்று மாசுவை தணிக்க தவறினால் ரூ.5 லட்சம்…
வறண்டு வரும் காஞ்சிபுரம் அல்லப்புத்தூர் ஏரி: குடிநீருக்கு தவிக்கும் மான், மயில் கூட்டங்கள்!
காஞ்சிபுரம்: திருக்காலிமேடு அருகே அல்லப்புத்தூர் ஏரியில் மான்கள் இனப்பெருக்கம் செய்து கூட்டம், கூட்டமாக சுற்றித் திரியும்…
தாமிரபரணி தூய்மைப் பணிக்கு மத்திய அரசு நிதி – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை: தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் பணிக்கு மாநில அரசு திட்ட மதிப்பீடு அளித்தால் நிதி ஒதுக்க…
பிளமிங்கோ பறவைகளின் சரணாலயமாகும் தனுஷ்கோடி
ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்பகுதியை பிளமிங்கோ பறவைகளின் சரணாலயமாக அறிவித்திட தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…
குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் அடையாளத்தை இழந்து வரும் பாலாறு
வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் பாலாறு பகுதிகளில் கொட்டி தீயிட்டு எரிக்கப்படுவதால் பாலாறு…
கோவையில் நில பறவைகள் கணக்கெடுப்பில் 9,033 பறவைகள் பதிவு
கோவை: கோவையில் நடைபெற்ற நில பறவைகள் கணக்கெடுப்பில் 232 வகையான 9,033 பறவைகள் பதிவு செய்யப்பட்டன.…