சுற்றுப்புறம்

Latest சுற்றுப்புறம் News

கொசஸ்தலையாற்றில் எண்ணெய் கசிவு விவகாரம்: சிபிசிஎல் நிறுவனத்திடம் ரூ.73 கோடி அபராதம் வசூலிக்க இடைக்காலத் தடை

சென்னை: கொசஸ்தலையாற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் சிபிசிஎல் நிறுவத்துக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம் விதித்த அபராதத்தை…

EDITOR EDITOR

தமிழக எல்லை அருகே அச்சுறுத்திய புலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வனத் துறையினர்!

குமுளி: கேரளாவில் கால்நடைகளைக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலியை வனத் துறையினர் இன்று (மார்ச்…

EDITOR EDITOR

மேட்டூர் வனப் பகுதியில் அரிய வகை பறவை இனங்கள் கண்டுபிடிப்பு

மேட்டூர்: மேட்டூர் வனப்பகுதியில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் அரிய வகை பறவையினங்களை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். சேலம்…

EDITOR EDITOR

புளியங்குடி அந்தோணிசாமிக்கு ‘வேளாண் வேந்தர்’ விருது வழங்கி சட்டப் பல்கலை. கவுரவிப்பு

சென்னை: முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமிக்கு வேளாண் வேந்தர் விருதை தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்…

EDITOR EDITOR

கோவையில் காட்டு மாடு தாக்கி காயமடைந்த வனக் காப்பாளர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் பணியின்போது காட்டு மாடு தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

EDITOR EDITOR

கோவையில் வனத்துறையினர் பிடித்த சிறுத்தை உயிரிழப்பு!

கோவை: கோவையில் ஆடுகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த நிலையில் சிறிது…

EDITOR EDITOR

அரசு, அதிகாரிகள் அலட்சியம்: வனத்துறை ஆராய்ச்சி மையங்களில் ஆய்வுகள் முடக்கம்

தமிழக வன ஆராய்ச்சி மையங்​களில் ஆராய்ச்​சிகள் நடை​பெறாமல் முடங்கி உள்​ளன. வனத்​துறை உயர​தி​காரி​களின் அலட்சியம் மற்​றும்…

EDITOR EDITOR

முதுமலையில் இரு புலிகள் உயிரிழப்பு எதிரொலி – கண்காணிப்பு கேமரா பொருத்தம்

முதுமலை: முதுமலையில் இரு புலிகள் உயிரிழப்பை அடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து…

EDITOR EDITOR

ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் புதிதாக சாலை அமைக்க தடை கோரிய வழக்கில் அரசு அளித்த உத்தரவாதம்!

சென்னை: வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் புதிதாக சாலை…

EDITOR EDITOR