சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நியூஸ் 18 தொலைக்காட்சி நடத்திய டவுன்ஹால் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, “நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெவ்வேறாக இருக்கும். கூட்டணி ஆட்சியா?, தனித்து ஆட்சியா? என்பதை மே 4-ஆம் தேதிக்குப் பிறகுதான் பேச வேண்டும்” எனத் தெரிவித்தார்.

