பரோலில் தப்பிய முன்னாள் ராணுவ வீரர்: 20 ஆண்டுகளுக்கு பிறகு கைது
புதுடெல்லி: ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பரோலில் தப்பிச் சென்றார்.…
ராமர் கோயிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: உத்தர பிரதேச போலீஸார் விசாரணை
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ராமர் கோயில் அறக்கட்டளைக்கு மின்னஞ்சல் வந்ததை…
அம்பேத்கரின் திட்டங்களை நிறைவேற்ற மோடி அரசு தயாராக இல்லை: கார்கே குற்றச்சாட்டு
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சட்டமேதை அம்பேத்கரின் திட்டங்கள், ஆசைகளை நிறைவேற்றத் தயாராக…
இஸ்ரேலில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை: உ.பி., பிஹார் மாநில அரசுகளிடம் கேட்டு கடிதம்
அயோத்தி: இஸ்ரேலில் பல்வேறு கட்டிடப்பணிக்காக 50 ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்காக அந்த அரசின் சார்பில்…
மகன் குணமடைய வேண்டி பவன் கல்யாணின் மனைவி திருப்பதியில் முடி காணிக்கை
திருமலை: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஸ்னவா திருமலையில் தலைமுடி காணிக்கை…
வைர வியாபாரி மெகுல் சோக்ஸி பெல்ஜியத்தில் சிக்கியது எப்படி? – இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சி தீவிரம்
புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த பிரபல இந்திய…
ரூ.1,800 கோடி போதை பொருள் குஜராத் கடலில் பறிமுதல்: மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு
குஜராத் கடல் பகுதியில் கடத்தல் கும்பலால் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப்…
“நூற்றுக்கணக்கான விதவை முஸ்லிம் பெண்களின் கடிதமே காரணம்” – வக்பு மசோதா குறித்து பிரதமர் மோடி கருத்து
புதுடெல்லி: நூற்றுக்கணக்கான விதவை முஸ்லிம் பெண்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய பிறகுதான் வக்பு விவகாரம்…
பேப்பர், பேனா, குர்ஆன் கேட்ட ராணா: தினமும் 8+ மணி நேரம் என்ஐஏ விசாரணை
புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி தஹாவூர்…