அலுவல் ரீதியாக முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று சந்தித்துப் பேசினார். அமைச்சர்கள்…
ராஜஸ்தானில் 6 பேரை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து காங். எம்எல்ஏ.க்கள் பேரவையில் விடியவிடிய போராட்டம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜக சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பஜன்லால் சர்மா…
தெலங்கானாவில் சுரங்கத்தின் கூரை சரிந்து விபத்து: 8 தொழிலாளரை மீட்கும் பணிகள் தீவிரம்
ஹைதராபாத்: தெலங்கானாவில் குடிநீர் திட்ட சுரங்கம் தோண்டும் பணியில் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 8…
பிரதமரின் முதன்மை செயலராக சக்திகாந்த தாஸ் நியமனம்
புதுடெல்லி: பிரதமரின் முதன்மை செயலராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராக…
மியான்மரில் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுவோரில் 2 ஆயிரம் பேர் இந்தியர்கள்
ஹைதராபாத்: இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட், இணையதளம் வழி பண மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்கள் நாளுக்குநாள்…
ஏர் இந்தியா விமானத்தில் உடைந்த இருக்கை: அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வேதனை
புதுடெல்லி: மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் 'எக்ஸ்' தளத்தில் அமைச்சர் சவுகான்…
ஓடிடி, சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த கடுமையான சட்டங்கள்: நாடாளுமன்ற குழுவிடம் மத்திய அரசு உறுதி
புதுடெல்லி: மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த ரன்வீர் அல்லபாடியா (30). பல்வேறு யூடியூப் சேனல்களை நடத்தி…
மகா கும்பமேளாவில் பங்கேற்க முடியாத பக்தர்களின் புகைப்படத்தை புனித நீராட்ட ரூ.1,100 கட்டணம்
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் ஒரு பக்தரின் புகைப்படத்தை புனித நீராட்ட ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.…
அசாம் பேரவையில் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்துவதற்கான 2 மணி நேர இடைவெளி ரத்து
குவாஹாட்டி: அசாம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்துவதற்காக 2 மணி நேர இடைவெளி விடும் முறை…