Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: மாநில உரிமைகள் காக்கப்படவேண்டும்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • நியூஸ் 7 டிவி நேரலை
  • புதிய தலைமுறை டிவி
  • நியூஸ் 18 தமிழ்நாடு
  • சத்தியம் செய்திகள்
  • கலைஞர் செய்திகள்
  • ஜெயா நியூஸ்
  • பிபிசி தமிழ் நியூஸ்
  • மக்கள் டிவி நேரலை
  • தந்தி நியூஸ் டிவி
  • சன் நியூஸ் டிவி
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » மாநில உரிமைகள் காக்கப்படவேண்டும்
அரசியல்இந்தியாதமிழ்நாடுபோராட்டம்

மாநில உரிமைகள் காக்கப்படவேண்டும்

EDITOR
Last updated: January 1, 2025 8:27 pm
EDITOR
Published February 13, 2024
Share
SHARE

இந்தியாவின் தலைநகரான டெல்லி, இதுவரை பார்த்திராத ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள இரு மாநில முதல்வர்கள் அடுத்தடுத்த தினங்களில் டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, தனது மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோரை டெல்லி ஜந்தர் மந்தர் அழைத்துச்சென்று நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியுள்ளார்.

கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், கேரளாவின் அனைத்து அமைச்சர்கள், இடது ஜனநாயக முன்னணி எம்.பி.க்கள் இணைந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு மாநிலங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை வழங்கக்கோரி நேற்று தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தியுள்ளனர். தங்கள் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இழைத்துள்ள அநீதியை எதிர்த்து இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை விரைவாக துவக்க வேண்டும், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக எம்.பி.,க்கள், குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில், ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று கருஞ்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னிந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் கோரிக்கைகள் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.

அதாவது, நாட்டில் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும் மாநிலங்களிடம் இருந்து எடுத்து, நிதி ரீதியாக பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது என இந்த மாநிலங்கள் கூறவில்லை. மாறாக, ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களை மாநிலங்களுக்கு மாற்றும்போது, சிறந்த மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்ற வேண்டும் என்பதுதான் இம்மாநிலங்களின் கோரிக்கையாக உள்ளது. இதைத்தான், இம்மாநில முதல்வர்கள் தங்களது அறிக்கை வாயிலாகவும், பேட்டி மூலமாகவும் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறார்கள்.

உண்மை கசக்கும் என்பதுபோல இவர்களது இந்த நியாயமான கோரிக்கை, ஒன்றிய அரசுக்கு பெரும் கசப்பாக தெரிகிறது. இது, பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் தூக்கத்தை கலைத்துவிடுகிறது. “ஒன்றிய அரசின் பட்ஜெட் அளவு அதிகரிக்கும்போது, அதிகாரப்பகிர்வு மற்றும் மாநிலங்களுக்கான மானியங்களும் அதிகரிக்க வேண்டும்’’ என்பது நடைமுறை. ஆனால், அது தற்போது நடப்பதில்லை. மாநில முதல்வர்கள், தலைநகர் டெல்லியில் களம் இறங்கி நடத்தும் இந்த போராட்டம், வெறும் அரசியல் அல்ல. இது, பா.ஜ மற்றும் எதிர்கட்சிகள் இடையேயான போட்டியும் அல்ல. இது, மாநில நலனையும், மக்களின் உரிமையையும் பாதுகாக்க நடக்கும் யுத்தம்.

இந்த யுத்தம் விரிவடைந்தால், ஒன்றிய அரசு தாங்காது. முந்தைய பிரதமர்களின் ஆட்சி காலத்தில் மாநில முதல்வர்கள் யாரும் டெல்லி சென்று போராட்டம் நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டதில்லை. ஆனால், பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு, நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மாநில உரிமை பறிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் என ஒன்றிய அரசின் சாயம் வெளுத்துவிட்டது. இந்த போக்கு, ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல. நாட்டில், சர்வாதிகாரம் தலைதூக்கினால், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், அதற்கு வாக்குச்சீட்டு என்ற ஆயுதத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இனி, காலம் பதில் சொல்லும்.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

பல்கலைக்கழகச் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை: தமிழக அரசுக்கு பின்னடைவா? இனி என்னவாகும்?

EDITOR
EDITOR
May 22, 2025
பாகிஸ்தானிலிருந்து வந்த அழைப்பு: சண்டை நிறுத்தம் பற்றி விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?
5 மொழிகளில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’
நுழைவுக்கட்டணம் அதிகரிப்பால் மலர் கண்காட்சியை காணாமல் தவிர்க்கும் உள்ளூர் பொதுமக்கள்
இந்த ஆண்டு கோடைக்கால மின் தேவை குறைவு: மின்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?