- Advertisement -
Ad image

Must Read

Most Popular in This Month

ரூ.1.42 கோடி கடன் மோசடி வழக்கு: வங்கி நிர்வாகிக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், கடந்த 1991-98 கால கட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று வங்கிக்கு ரூ.1.42 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக விஷ்ணு வர்த்தன் கிரானைட்ஸ் நிறுவனம் மற்றும்…

EDITOR

Choose Your Plan

Get unlimited access to everything

Monthly Plan

Plans starting at less than $9/month. Cancel anytime.

$9/month
Unlimited access to contentPaper magazine deliveredExclusive discountPremium supportCancel any time
[swpm_payment_button id=2227 button_text="Buy Monthly Plan"]

Yearly Plan

Billed yearly at $54, Save 40% for this plan. Cancel anytime.

$54/year
Unlimited access to contentPaper magazine deliveredExclusive discountPremium supportCancel any time
[swpm_payment_button id=2228 button_text="Subscribe Now"]

Follow Us

சைபர் குற்ற மோசடியில் ஈடுபட்ட 1000 பேர் கைது: கம்போடிய போலீஸ் அதிரடி

நாம்பென்: கம்போடிய பிரதமர் ஹன் மன்னட் சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கம்போடிய அரசு 5 மாகாணங்களில் 3 நாட்கள் தொடர்ச்சியாக…

EDITOR

More Latest News

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் நகர் முழுவதும் புகைமூட்டம்

ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் நகர் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்து வானம் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை…

EDITOR

ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்யா கைது

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் அரசு நடத்​தும் மதுக் கடைகளில் ரூ.3,200 கோடி அளவுக்கு ஊழல் நடை​பெற்று இருக்​கிறது. இந்த ஊழல் வழக்​கில் முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேலின் மகன்…

EDITOR

படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் ‘மெட்டா ஏஐ’: வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்

மென்லோ பார்க்: வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் படிக்காத மெசேஜ்களை ‘மெட்டா ஏஐ’ மூலம் சுருக்கமாக மாற்றித் தரும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா. அது குறித்து…

EDITOR

உத்தராகண்ட் அரசின் புதிய உத்தரவால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி: ரூ.5000க்கு மேல் பொருள் வாங்க உயரதிகாரியின் அனுமதி கட்டாயம்!

உத்தரகாண்ட்: உத்தராகண்டின் அரசு ஊழியர்கள் மாதம் ரூ.5,000 மேல் செலவு செய்யும் பட்சத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என மாநில அரசு புதிய உத்தரவு…

EDITOR

டெல்லியில் 5 பள்ளிகள், 1 கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: 3 நாட்களில் 10-வது சம்பவம்

புதுடெல்லி: டெல்லியில் இன்று (ஜூலை 16) ஐந்து பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் டெல்லியில் 10 பள்ளிகளுக்கு மின்னஞ்சல்…

EDITOR

நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

மேட்டூர்: மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று காலை 8 மணிக்கு எட்டியது. அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு…

EDITOR

சிவகாசியில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம்

சிவகாசி: சிவ​காசி அருகே ஆசிரியரை மாணவர் தாக்​கிய சம்​பவத்தை கண்​டித்​தும், பணி பாது​காப்பு கேட்​டும் ஆசிரியர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சிவ​காசி அருகே திருத்​தங்​கல் எஸ்​.ஆர்​.என். அரசு மேல்​நிலைப்…

EDITOR

வங்கதேசத்தில் ஹசீனா ஆதரவாளர்கள் – போலீஸார் இடையே மோதல்: 4 பேர் உயிரிழப்பு

டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக்…

EDITOR