சாதி பெயர்களை நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து: உயர் நீதிமன்றம் 4 வாரம் கெடு
சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்காவிட்டால், அங்கீகாரத்தை ரத்து…
கூலி உயர்வு பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வலியுறுத்தி 12 விசைத்தறியாளர்கள் தொடர் உண்ணாவிரதம்
திருப்பூர்: கூலி உயர்வு பிரச்சினைக்கு மாநில அரசு தீர்வு காண வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில்…
பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் குற்றச்சாட்டு மீது மோடி அரசு பாரபட்சம்: நாராயணசாமி
புதுச்சேரி: பாஜக ஆளும் மாநிலங்களில் எந்த ஊழல் குற்றச்சாட்டு இருந்தாலும் மோடி அரசு கண்ணை மூடிக்கொள்கிறது…
“இபிஎஸ் ஓர் அரசியல் சாணக்கியர்… இது ஆரம்பம் தான்!” – செம்மலை சிலாகிப்பு
மேட்டூர்: திமுக ஆட்சியில் ஏற்றப்பட்ட அனைத்து வரிகளும் வரும் 2026-ல் எடப்பாடியார் ஆட்சி அமைந்த பிறகு…
“அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவதாக திமுகவினர் விஷம பிரச்சாரம்” – கே.பி.ராமலிங்கம் காட்டம்
தருமபுரி: “தமிழக ஆளுங்கட்சியினர் செய்துள்ள முறைகேடுகள் அனைத்தும் ஓரிரு மாதங்களில் ஒவ்வொன்றாக வெளிவரும்” என பாஜக…
‘ரூ.1,000 கோடிக்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம்…’ – டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் வாதம் என்ன?
சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையால் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப்…
“கூட்டணி ஆட்சியை அமித் ஷா முடிவு செய்வார்” – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி
சென்னை: ‘கூட்டணி ஆட்சி இல்லை’ எனும் விதமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய…
டிடிவி தினகரனுக்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
சென்னை: அதிமுக கொடியைப் போல அமமுக கொடியை வடிவமைக்க தடை கோரியும், ரூ.25 லட்சம் இழப்பீடு…
“டாஸ்மாக் ஊழலை மறைக்க முதல்வர் ஸ்டாலின் மாநில சுயாட்சி நாடகம்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்
கோவில்பட்டி: “டாஸ்மாக்கில் மிகப் பெரிய மோசமான ஊழல் நடந்துள்ளது. மக்கள் இதை மறக்க வேண்டும் என்பதற்காகத்தான்…