டெல்லி: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. நாளை மறுநாள் ஆக்ஸியம் திட்டத்தை செயல்படுத்த இருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் 4 பேரும் விண்வெளி நிலையம் செல்லவுள்ளனர். மோசமான வானிலை மற்றும் ஆக்ஸிஜன் கசிவு காரணமாக விண்வெளி பயணம் 5வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
The post இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.