Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: இருட்ட பாத்தா பயம்.. குண்டு, துப்பாக்கி சத்தம் கேட்டா பயம்.. இந்தியா – பாக். போரால் மனநலம் பாதிக்கும் அபாயம்: உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • நியூஸ் 7 டிவி நேரலை
  • புதிய தலைமுறை டிவி
  • நியூஸ் 18 தமிழ்நாடு
  • சத்தியம் செய்திகள்
  • கலைஞர் செய்திகள்
  • ஜெயா நியூஸ்
  • பிபிசி தமிழ் நியூஸ்
  • மக்கள் டிவி நேரலை
  • தந்தி நியூஸ் டிவி
  • சன் நியூஸ் டிவி
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » இருட்ட பாத்தா பயம்.. குண்டு, துப்பாக்கி சத்தம் கேட்டா பயம்.. இந்தியா – பாக். போரால் மனநலம் பாதிக்கும் அபாயம்: உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை
Dinakaran India

இருட்ட பாத்தா பயம்.. குண்டு, துப்பாக்கி சத்தம் கேட்டா பயம்.. இந்தியா – பாக். போரால் மனநலம் பாதிக்கும் அபாயம்: உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை

EDITOR
Last updated: May 12, 2025 9:33 pm
EDITOR
Published May 12, 2025
Share
SHARE

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் போரால் மனநல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தானும் இந்தியா மீது தொடர் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியபோது வடமாநிலங்களான ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், அரியானா உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் இரவு முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு இருள் சூழ்ந்தது. அத்துடன், விடிய, விடிய பாதுகாப்பு சைரன்கள் எழுப்பப்பட்டு, மக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தப்பட்டது.

மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் பலரும் தங்கள் செல்போன்களில் போர் தொடர்பான செய்திகளை பார்த்து தங்களை தயார் நிலையில் வைத்திருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் இந்த போரால் பாதிப்பு எதுவும் இல்லையென்றாலும் தென்மாநில மக்கள் உள்பட அனைவரும் சமூக ஊடகங்களில் போர் குறித்த செய்திகளை பார்த்து வந்தனர்.

அதன்படி கேரளாவை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு முன்பு ஒரு பெயராக மட்டுமே தெரிந்த பாகிஸ்தான் இப்போது அவரது தூக்கத்திலும் முனகும் பெயராக மாறி போயுள்ளது. பாகிஸ்தான் நம்மை தாக்கும், நாம் எல்லோரும் இறந்து விடுவோம் என்ற பயத்தில் அந்த சிறுமி உறங்குகிறாள், யாராவது வீட்டின் கதவை தட்டினால் கூட சிறுமி பயப்படுகிறாள் என சிறுமியின் தந்தை வேதனையுடன் கூறியுள்ளார். இதேபோல் டெல்லியை சேர்ந்த 36 வயதான ஒரு நபர், போர் பற்றி சமூக ஊடகங்களில் வரும் செய்திகளில் உண்மை எது, பொய் எது என்பது தெரியாமல் தன்னைத்தானே துன்புறுத்தி கொள்வதாக செய்திகள் வௌியாகி உள்ளன.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போரால் ஏராளமானோர் மனநல பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து உளவியலானர் ஸ்வேதா சர்மா கூறுகையில், “போர் குறித்த தொடர்ச்சியான பேச்சுகள், மோதல் நடக்கும் பகுதிகளிலிருந்து வெகுதூரத்தில் வசிக்கும் மக்களுக்கு கூட ஒரு தீவிர அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 24 மணி நேர செய்தி சேனல்கள், சமூக ஊடகங்களில் போர் பற்றிய உணர்ச்சி வசப்பட்ட உள்ளடக்கம் போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

போர் பற்றிய பேச்சுகள் அச்சத்தை தூண்டும், இளம் மனங்கள் மிக எளிதில் பாதிக்கப்படும். அவர்களின் பாதுகாப்பு உணர்வை சீர்குலைக்கும். இதுபோன்ற நேரங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் வயதுக்கு ஏற்ற வகையில் போர் குறித்த நிலைமையை விளக்க வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை பார்ப்பதை நாமும் தவிர்க்க வேண்டும், குழந்தைகள் பார்ப்பதையும் தடுத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என எச்சரித்துள்ளார்.

The post இருட்ட பாத்தா பயம்.. குண்டு, துப்பாக்கி சத்தம் கேட்டா பயம்.. இந்தியா – பாக். போரால் மனநலம் பாதிக்கும் அபாயம்: உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தமிழ்நாடு

சித்திரை முழு நிலவு மாநாடு: பாமகவினர் அமைதியைப் பேண அன்புமணி வேண்டுகோள்

EDITOR
EDITOR
May 9, 2025
மே 14-ம் தேதி படப்பிடிப்பு நடக்கும்: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
இந்தியா – பாகிஸ்தான் மோதல் எவ்வாறு பரிணமிக்கும்? முழு பார்வை
விவோ வி50e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
ஜிப்மர் ஊழியர்களின் விடுமுறை ரத்து: மே 13-க்குள் அனைவரும் பணியில் இணைய உத்தரவு

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?