டெல்லி : காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டுவதற்கு ஒன்றிய அரசு இதுவரை எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை என்று நாடாளுன்றத்தில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. காவிரியில் புதிய அணை கட்ட ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதா என மாநிலங்களவையில் திமுக எம்.பி. கல்யாணசுந்தரம் கேள்வி எழுப்பினார்.
The post காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டுவதற்கு இதுவரை எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை :ஒன்றிய அரசு appeared first on Dinakaran.