காஷ்மீர்: காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தீவிரவாதிகள் என சந்தேகிப்பவர்களின் வீடுகளில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து 13 இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 6 நபர்களிடம் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
The post காஷ்மீர் தாக்குதல்: தீவிரவாதிகள் சந்தேகிப்பவர்களின் வீடுகளில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை appeared first on Dinakaran.