ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பானது நேற்று அதிரடியாக சோதனை நடத்தியது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதம் தொடர்பான நடவடிக்கைகளை தடுப்பதன் ஒரு பகுதியாக பல இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோப்பூர், பாரமுல்லா, ஹந்த்வாரா, காண்டர்பால் மற்றும் நகரின் பல இடங்களில் எஸ்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
The post ஜம்முவில் தீவிர சோதனை appeared first on Dinakaran.