டெல்லி: தாய்லாந்தில் இருந்து ரூ.11 கோடி மதிப்பு போதைப் பொருள் கடத்தி வந்த இளம்பெண் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பிஸ்கட், அரிசி பாக்கெட்டுகளில் 11 கிலோ போதைப்பொருளை மறைத்து கடத்தி வந்தது சோதனையில் அம்பலமானது.
The post டெல்லியில் ரூ.11 கோடி போதைப்பொருள் பறிமுதல்: பெண் கைது appeared first on Dinakaran.