தெலங்கானா: நாகர்கர்னூர் மாவட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணியின்போது ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய 40 பேரில் 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதி 8 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை பெயர் சொல்லி அழைத்தபோதும் எந்த பதிலும் வராததால் அவர்களின் நிலை தெரியவில்லை.
The post தெலங்கானாவில் சுரங்கம் இடிந்து விபத்து: 8 பேரை மீட்கும் பணி தீவிரம்! appeared first on Dinakaran.