டெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு எதிரான வழக்கை வேறு தேதிக்கு மாற்றக்கோரி ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு பிறகு சொலிசிட்டர் ஜெனரலுக்கு நேரம் இருந்தால் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும், இல்லையெனில் வழக்கு விசாரணையை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
The post தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு எதிரான வழக்கை வேறு தேதிக்கு மாற்றக்கோரி ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை! appeared first on Dinakaran.