பலாத்காரம் செய்த பெண்ணை குற்றம்சாட்டப்பட்டவர் 3 மாதங்களில் திருமணம் செய்து கொள்ள நீதிபதி அணையிட்டுள்ளார். பல தரப்பிலும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ள தீர்ப்பை அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி கிருஷண் பாகல் அளித்துள்ளார். பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நர்சாராம் மீனா என்பவரின் ஜாமின் மனுவை நீதிபதி விசாரித்தார்.
The post பலாத்காரம் செய்த பெண்ணை குற்றம்சாட்டப்பட்டவர் 3 மாதங்களில் திருமணம் செய்து கொள்ள நீதிபதி ஆணை! appeared first on Dinakaran.