டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாடும் என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். “தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரையும் விடமாட்டோம். தீவிரவாதத்தை ஒரு போதும் இந்தியா சகித்துக் கொள்ளாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரையும் விடமாட்டோம்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி appeared first on Dinakaran.