ஜம்மு காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஜம்மு காஷ்மீர் அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலாப்பயணிகள் 28 பேர் உயிரிழந்தனர்.
The post பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி: ஜம்மு காஷ்மீர் அரசு appeared first on Dinakaran.