மதுரை : போலி சான்று வழங்கி பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பல கோடி சொத்து உள்ள நபர் போலியாக ஓ.பி.சி (Non creamy layer) சான்று வாங்கி பணியில் சேர்ந்ததாக மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாசில்தார் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
The post போலி சான்று வழங்கி ஐபிஎஸ் அதிகாரி பணி : பெரியகுளம் தாசில்தார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு! appeared first on Dinakaran.