டெல்லி: மக்களின் கோரிக்கையை ஏற்று வருமான வரி எளிதாக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க தேவையான பட்ஜெட். கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களை மேம்படுத்த பட்ஜெட்டில் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வேளாண் துறையை கொண்டு செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
The post மக்களின் கோரிக்கையை ஏற்று வருமான வரி எளிதாக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன் பேட்டி appeared first on Dinakaran.