டெல்லி: இஸ்லாமிய மத உரிமைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார். வக்ஃபு சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டு வருகிறார். வக்ஃபு திருத்தச் சட்டத்தில் உள்ள அம்சங்கள் அனைத்தும் எதிர்மறையாக உள்ளது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 20 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
The post மத உரிமைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை: மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் appeared first on Dinakaran.