By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: மதுபான ஊழல் குற்றப்பத்திரிகையில் ஜெகன் மோகன் பெயர்: பணப்பலன் பெற்றதாக சிறப்பு புலனாய்வுக் குழு தகவல்
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » மதுபான ஊழல் குற்றப்பத்திரிகையில் ஜெகன் மோகன் பெயர்: பணப்பலன் பெற்றதாக சிறப்பு புலனாய்வுக் குழு தகவல்
Dinakaran India

மதுபான ஊழல் குற்றப்பத்திரிகையில் ஜெகன் மோகன் பெயர்: பணப்பலன் பெற்றதாக சிறப்பு புலனாய்வுக் குழு தகவல்

EDITOR
Last updated: July 20, 2025 8:33 pm
By EDITOR
2 Min Read
Share
SHARE

திருமலை: திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 முதல் 2024ம் ஆண்டு வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஜெகன்மோகன் முதல்வராக இருந்தார். இதைதொடர்ந்து நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி பிடித்து, சந்திரபாபு நாயுடு முதல்வரானார். ஜெகன்மோகன் ஆட்சியில் மதுபான ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மாநில அரசு சிறப்பு குழுவை அமைத்தது. இந்த குழு நடத்திய விசாரணையில் ரூ.3,500 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந்தது.

இந்த வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி மிதுன் ரெட்டி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபான முறைகேடு வழக்கில் கோர்ட்டில் 300 பக்கங்கள் கொண்ட முதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு விசாரணை குழு தாக்கல் செய்துள்ளது. அதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மதுபான ஊழல் எப்படி நடந்தது? குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார்? சாட்சிகள் யார்? என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

முறைகேடு மூலம் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பணப்பலன் பெற்றதாக குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட தடயவியல் அறிக்கைகள், 268 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ. 62கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே மதுபான ஊழல் தொடர்பான விசாரணைக்கு இன்று (21ம் தேதி) ஆஜராகும்படி முன்னாள் துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான நாராயணசுவாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில விவகார பொறுப்பாளர் மணிக்கம் தாக்கூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மதுபான கொள்கை ஊழலில் மிதுன் ரெட்டி வெறும் கைப்பாவை மட்டுமே. ஜெகன் மோகன் ரெட்டியும், அவரது மனைவி பாரதியும் தான் முக்கிய மூளையாக செயல்பட்டவர்கள்.

போலி விலைப்பட்டியல்கள் மற்றும் வைப்புத்தொகைகள் மூலம் கமிஷன்கள் பெற்றனர். அந்த பணத்தை மோசடி செய்ய ஐதராபாத், பெங்களூரு மற்றும் விசாகப்பட்டினத்தில் ஷெல் நிறுவனங்கள் தொடங்கப்பட்டது.ரூ.3,200 கோடி பணம் அந்த ஷெல் நிறுவனங்களுக்கு அவ்வாறு திருப்பி விடப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.

The post மதுபான ஊழல் குற்றப்பத்திரிகையில் ஜெகன் மோகன் பெயர்: பணப்பலன் பெற்றதாக சிறப்பு புலனாய்வுக் குழு தகவல் appeared first on Dinakaran.

You Might Also Like

2 குழந்தைகளின் தந்தையான 42 வயது டிரைவருடன், 22 வயது மாணவி காதல் திருமணம்: 15 நாளில் தற்கொலை

188 பேர் உயிரிழந்த 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்தது ஐகோர்ட்!!

தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 8வது முறையாக விருது வென்றது இந்தூர்..!!

சென்னையிலிருந்து கர்நாடக மாநிலம் ஷிவமோகா புறப்பட்ட தனியார் விமானத்தில் எந்திரக் கோளாறு..!!

வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து விபத்து.. பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

Share This Article
Facebook Email Print
Previous Article ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி காங்கிரஸ் பேரணி: ஏராளமானோர் கைது
Next Article நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: பரபரப்பான சூழலில் ஒரு மாத காலம் நடைபெறுகிறது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

தமிழ்நாடு மணல் கழகம் அமைக்க கோரிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு
சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக அரசு திட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குற்றச்சாட்டு
தமிழ்நாடு
10-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – பெ.சண்முகம், சீமான் நேரில் ஆதரவு
தமிழ்நாடு
‘தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது பாஜக’ – முதல்வர் ஸ்டாலின் சாடல்
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?