சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி பத்திரிகை அலுவலக வளாகத்தில் முரசொலி செல்வம் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முரசொலி செல்வம் பிறந்த நாளான இன்று அவரது திருவுருவச் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். 35 ஆண்டு ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் முரசொலி செல்வம் சிலை திறக்கப்பட்டுள்ளது.
The post முரசொலி பத்திரிகை அலுவலக வளாகத்தில் முரசொலி செல்வம் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.