டெல்லி: 40மணி நேரம் தங்களது கை, கால்கள் விலங்கிடப்பட்டதாக அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர் வேதனை தெரிவித்துள்ளார். கழிவறையை பயன்படுத்தக்கூட தாங்கள் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்க ராணுவத்தினரிடம் பல முறை கேட்டதற்கு பிறகுதான் கழிவறை செல்ல அனுமதித்தார்கள். அதைவிட கொடூரம் சாப்பிடும் போது கூட கைவிலங்கையும், கால் விலங்கையும் கழட்டி விடவில்லை என தெரிவித்தார்.
The post அமெரிக்கா: நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் வேதனை appeared first on Dinakaran.