எழுத்தாளராக, உதவி கதாபாத்திரமாக தொடங்கிய பாக்யராஜின் பயணம் ‘தற்செயல் ஹீரோ’ ஆக பரிணமித்து தனித்துவமான இயக்குநர், குணச்சித்திர நடிகர் என்கிற நிலை வரை உயர்ந்தது.
திரை உலகம் என்பதையும் தாண்டி அரசியல் களத்திலும் தனிக் கட்சித் தொடங்கி பயணித்த பாக்யராஜ் இறுதியில் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
‘எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு, தனிக் கட்சித் தொடக்கம்’ – கே.பாக்யராஜ் கடந்து வந்த பாதை
Leave a Comment

