தொகுதி மறுசீரமைப்பு மசோதா இந்திய கூட்டாட்சி தத்துவம் மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் தாக்குதல் என, திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். உடனடியாக அதை திரும்ப பெற்று, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு மசோதா இந்திய கூட்டாட்சி தத்துவம் மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் தாக்குதல் என, திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். உடனடியாக அதை திரும்ப பெற்று, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Sign in to your account