இப்போது ஆன்லைன் மோசடிகள் அதிகமாகி விட்டன. வங்கிக் கணக்கு, UPI, சமூக ஊடகம், SMS, மின்னஞ்சல் எல்லாம் வழியாகவும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பலர் தங்களுக்கு தெரியாமலே இப்படிப்பட்ட மோசடிக்காரர்களின் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதைத் தடுக்கும் பொருட்டு அரசு ஒரு எளிய முறையை கொண்டுவந்துள்ளது.
ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிக்கணுமா? அரசின் இந்த இணையதளம் பற்றி தெரிஞ்சுக்கோங்க!
Leave a Comment

