தண்ணீரின் உட்புறம் பச்சை அல்லது கருப்பு நிறமாக மாறியிருந்தால், அதில் குடிப்பதைத் தவிர்க்கவும். மேலும், பால், தயிர் அல்லது பழச்சாறுகளை செப்புப் பாத்திரங்களில் ஒருபோதும் சேமித்து வைக்காதீர்கள், ஏனெனில் அவை வினைபுரிந்து கடுமையாக தீங்கு விளைவிக்கக்கூடும்.
காப்பர் பாட்டில் தண்ணீர் அனைவருக்கும் ஏற்றதல்ல.. யாரெல்லாம் தவிர்க்கனும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…
Leave a Comment

