பாதாம் பிசின் இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருளாகும். எனவே கோடை காலத்தில் இதை உட்கொள்வது உடலைக் குளிர்விக்க உதவுகிறது. இதை எலுமிச்சை ஜூஸ், சர்பத் அல்லது குளிர்ந்த பாலுடன் கலந்து குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், நீரிழப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

