இலங்கை தம்புள்ளையில் நடைபெற்று வரும் 50 ஓவர் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய-ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி பேட்டிங்கை கண்டு முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் அவரது ரசிகராகியுள்ளார்.

