ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் பாராமுல்லா, பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியநிலையில் பூஞ்சில் பலத்த பாதுகாப்புடன், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
The post ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு appeared first on Dinakaran.